Share Facebook Twitter LinkedIn Pinterest Email தமிழ் என்ற மூன்று எழுத்தில் உயிரை வைத்த முருகா! அமிர்தம் உண்ட உடல் போல் ஆனந்தம் கிடைக்கும் முருகா! குமிழும் நீர் போல் சுரந்து குடி காக்கும் முருகா!உமிழும் நீர் கூட உன் பெயர் சொல்லும் முருகா! Related