Share Facebook Twitter LinkedIn Pinterest Email விதி என்று சும்மா இருந்தால் சுகப் பட மாட்டார்! கதி என்று சும்மா இருந்தால் காலம் கடந்து போகும்! மதி என்று மார் தட்ட மடமை ஆகிப் போகும்! அதி காரம் கொண்ட வேலவா அறிவு தந்து காத்திடு. Related