Share Facebook Twitter LinkedIn Pinterest Email கூர்கொண்ட வேலால் சூரனை வென்றாய் கூத்தன் மகனே முருகா! வேர் பலா போல தித்திப்பாய் வேண்டும் வரம் தருவாய்! சீர் போல சிறப்பு தந்து சீரான வாழ்வு தருவாய்! தேர் ஏறி வருவாய் முருகா மக்கள் குறை போக்க. Related