Share Facebook Twitter LinkedIn Pinterest Email படிப் படியாய் ஏறி ஏறி முருகன் அடி பணிய!அடி அடியாய் எடுத்து வைத்து அலகு குத்தி மகிழ! முடி முடியாய் எடுத்து முருகனுக்கு மொட்டை போட்டு மகிழ! இடி இடியாய் இன்னல் வந்தாலும் முருக வேல் காக்கும். Related