Share Facebook Twitter LinkedIn Pinterest Email முக்கண்ணன் மகனே முருக வேலே முருகா என்றால் வருவாய்! தக்கார் தடைகள் அகற்றும் முருகா தங்கத் தேரில் வருவாய்! எக்கர் இடத்தும் அன்பு செய்து ஏற்றம் தர வருவாய்! சிக்கார் உன்னிடம் சிக்குண்ட பின் சிங்கார மயிலில் வருவாய். Related