பெயர் -அகிலமணி ஸ்ரீவித்யா
தந்தை திரு.சா. கணேசன், -நல்லாசிரியர்
தாயார் திருமதி. பார்வதிக்கு
பிறந்த ஊர் -செட்டிநாடு- காரைக்குடி, கண்டனூரில் (புதல்வியர் நால்வருள் – மூன்றாம் புதல்வி)
வசிப்பது – கோவை
.எனது, தாய்மொழி -தெலுங்கு
எனினும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழிக் கல்வி முதுநிலை எம்.ஏ. பயின்றேன்.
கணவர்.-திரு எஸ்.அகிலமணி
கணவரின் பணிபொருட்டுச் சிங்கப்பூர் நாட்டிற்குச் சென்றுத் திரும்பும் வாய்ப்புக் கிடைக்கவே தமிழ்மொழியில் உலகக் கவிஞராகப் படைப்புகள் நல்கி மகிழ்கிறேன்.
புதல்வியர்- 1. அ. சாரதா 2. அ. திவ்யா மற்றும் மருமகன் என யாவரும் ஒத்துழைப்பு நல்கி ஆதரவாக இருப்பதைப் பெருமையாக மொழிகிறேன்.
பணியிட அனுபவம்:
தமிழ்த்துறை ஆய்வுப் பிரிவில் பகுதிநேர உதவியாளர்
சிங்கப்பூர் கல்வி அமைச்சு (MOE)
சிங்கப்பூர் தேசியக் கல்விக்கழகம் (NIE)
சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் (NLB)
பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகள்:
1. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010-ம் ஆண்டு- கோயம்புத்தூர் – கொடிசியா நிகழ்விடம் – காக்கைப் பாடினியார் அரங்கம் – தலைப்பு – பிறநாடுகளில் தமிழ்ப் படைப்பிலக்கியம்
2. வான்புகழ் திருக்குறள் மாநாடு 2011-ம் ஆண்டு – பாண்டிச்சேரி – பல்கலைக்கழக அரங்கம் – தலைப்பு – திருக்குறள் நெறியில் அறிவியல் செய்திகள்
3. கலைஞர் வளர்தமிழ்ப் பன்னாட்டுக் கருத்தரங்கம் – பாரதிதாசன் பல்கலைக்கழகம் – திருச்சி – உலகத் தமிழ்நெறி ஒல்லும் கலைஞர்
4. முதலாம் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு – சிங்கப்பூர் – சிங்கப்பூர் பாலிடெக்னிக் அரங்க வளாகம்
5. இரண்டாம் உலகத் தமிழ் எழுத்தாளர்கள் மாநாடு – 2017 – சென்னை முத்தமிழ்ச் சங்கம் – சென்னை – தலைப்பு – மின்தமிழ் இலக்கியத்தின் தற்போதைய நோக்கும் போக்கும்
6. திருக்குறள் பன்னாட்டுக் கருத்தரங்கம் – கோவை – 2018 – புறவாழ்வியலில் திருக்குறளின் நற்பயன்கள்
தமிழ்மொழியில் படைத்து நல்கியக் கவிதைப் புத்தகங்கள்:
- கவிதைகளால் முத்தமிழுக்கு ஒரு மாலை – 2010
- மனந்தொடும் மென்மையான கவிதைகள் – 2011
- இறையருள் தரும் தமிழ்ப் பாடல்கள் – 2011)
(இந்த மூன்று புத்தகங்களும் சிங்கப்பூர் நாட்டின் 50-வது பொன்விழா ஆண்டிற்குத் தேசிய மரபுடைமைத் திட்டத்தின் கீழே சிறப்புத் தேர்வுப் பெற்று அந்நாட்டிற்குப் பரிசாக ஒப்படைக்கப்பட்டது.)
4. சித்திரங்களுக்குள்ளே சீர்மிகு கவிதைகள் – 2014
(இந்நூல் உலகக் கவிஞரில் பெண்பாற் கவிஞரொருவர் முதன் முதலாகச் சித்திரக் கவிதைகள் படைத்தளித்துப் பாரதத்தின் சித்திரக் கலையை மீட்டெடுத்து வந்து நிலைப்படுத்தியதன் சான்றாகும்,)
தமிழ்மொழி ஊடகம் மற்றும் அமைப்புகள் வழி வெளியீடுகள்:
- தமிழ் முரசு நாளிதழ் – சிங்கப்பூர்
- கவிச்சோலை – சிங்கப்பூர் எழுத்தாளர்க் கழகம்
- கவிமாலை – சிங்கப்பூர் கவிஞர்கள் சங்கமம்
- மாதவி இலக்கிய மன்றம் – சிங்கப்பூர் தமிழ்மொழி மன்றம்
- தினமலர் – செய்தித்தாள் – தமிழ்நாடு – இந்தியா
- வசந்தவாசல் கவிமன்றம் – கோவை – இந்தியா
- திங்கள், வார இதழ்கள் – சிங்கப்பூர் மற்றும் தமிழ்நாடு
- கல்லூரிக் கவியரங்கம் – கோவை, (மென்மேலும்………)
வாங்கிய விருதுகள்:
- வாழ்நாள் சாதனையாளர் விருது- தமிழ்நாடு, இந்தியா
- ஞானவொளி விருது – அமெரிக்கா
- தமிழ்த்தாய் – சிங்கப்பூர்
- சித்திரக் கவிஞர் – தமிழ்நாடு
- தமிழ்சுடர், தமிழ்மணி…………… – கோவை
மின்னஞ்சல் : sridhisara@gmail.com