பிறந்த ஊர் புதுச்சேரி
படித்தது கல்பாக்கம் என்கிற புதுப்பாக்கம் .(மகாபலிபுரம் அருகில்)
படிப்பு -எம்.காம் .
வேலை -தனியார் கம்பெனி மேலாளர் (திருமணத்துக்கு முன்பு).
திருமணத்துக்குப் பின் கவிதை , கட்டுரைகள் எழுதிவதில் ஆர்வம், அதைத் தொடர்ந்து பல தொகுப்பு நூல்களுக்கு எழுதி வருகிறேன் , கவிதை மன்றங்களுக்கும் சென்று கவிதை வாசித்து சான்றிதழ்கள் பெற்றுள்ளேன்.
பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கீழ்க்கண்ட அமைப்புகளில் சான்றிதழ்கள் பெற்றுள்ளேன் . .
தமிழக தமிழாசிரியர் சங்கம் தகுதி சான்றிதழ் 2003 .
மதுரை தமிழ் சங்கம் தமிழ் தேர்வு சான்றிதழ் 2002.
நேவி விங்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் டைலரிங் 31 .3 .2019 .
தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தென்றல் சமூக நல அறக்கட்டளையின் உலக சாதனை கவியரங்கம் 2014.
தமிழ்த்தாய் அறக்கட்டளை- தஞ்சாவூர் நடத்திய உலகத் தமிழ் படைப்பாளர்கள் மாநாட்டில் 2016 கவிதை எழுதியதற்கு ‘கவித் தமிழ்ச் சுடர் ‘விருது .
கோவை வசந்த வாசல் வெளியிட்ட கவிதைக் கனிகள் 2017 தொகுப்பு நூல் கவிதைக்குப் பாராட்டுச் சான்றிதழ்
தமிழக தமிழறிஞர் பேரவை சிறந்த கவிஞர் விருது 10. 2 .2018 .
கோவையில் வசந்தவாசல் கவி மன்றம் கவிமணி விருது 2018.
2019 ஆம் ஆண்டு வசந்த வாசல் கவிதைக்களம் நூலில் கவிதை படைத்ததற்காக கவிக்கனியர் விருதுச் சான்றிதழ் .
ஔவையார் 2 ஆம் ஆண்டு விழாவில் கவித் திறமையைப் பாராட்டி ‘ஔவையார் விருது’ வழங்கப்பட்டது. 8.10.2019.