• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
தமிழ்சங்கம்.org
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
தமிழ்சங்கம்.org
Home»கட்டுரைகள்»நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.
கட்டுரைகள்

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

adminBy adminஜனவரி 3, 2020Updated:ஜனவரி 8, 2020கருத்துகள் இல்லை2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பள்ளிக்கூடத்தில் நான் படிக்கும் போது விடுமுறை நாட்களில் வீட்டில்  நடக்கும் பலவகை திறனாய்வு போட்டிகளில் அண்ணன்களுடன் கலந்து கொண்டு நானும் நல்ல கருத்துக்களைச் சொல்வேன்.எழுதுவேன். .நான் கூறியவைகளில்   சிறந்த கருத்துக்களைப் பார்த்தவர் என் அம்மா.

 அன்றொரு நாள் எங்கள் வீட்டில் ஒரு விளையாட்டு. எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கவிதை எழுத வேண்டும்.  அதில் சிறந்ததை எங்கள் அப்பா தேர்வு செய்வார். அன்று தேர்வு செய்யப்பட்ட கவிதை ” புதிய திசை”  என்னுடையது.  என் எழுத்துக்கு கிடைத்த முதல் வெற்றி.

சென்னை இசைக்கல்லூரியில் படிக்கும் போது இசையுடன் ‘மழைத்துளி’ கவிதை நூலினை வெளியிட்டது இசையுடன் இயற்கையை நான் ரசித்ததற்கான   வெற்றி .

என்னுள் இருந்த  கவித்திறனை  நெருப்பாக்கியது ‘பூந்தணல்’ கவிதை நூல்   .இன்றுவரை நான் கவிஞனாக இருந்திட என் குடும்பத்தினர் முழுக் காரணம்.

விரல் பிடித்து மொழி கொடுத்து  கற்பனை பயம் உடைத்து  சிந்தனை அறிவூட்டி ஊக்குவித்து உயரப் பறக்க உற்சாகப்படுத்திப் பார்த்து ரசித்து இருக்கும். என் குடும்பத்தினர், வசந்தவாசல் கவி மன்றம் , தமிழக கவிஞர் கலை இலக்கிய மன்றம் ,அனைத்துலக தமிழ் மாமன்றம்,புதுவை தமிழ்ச் சங்கம், புதுவை கவிதை வானில் கவி மன்றம் இப்படி மன்றங்கள் என் கவித்திறனை ஊக்கப்படுத்தியதால் சமுதாய சிந்தனையும் ,இயற்கை ரசிப்பும் என்னை எழுதவைக்கிறது . 

 உலகமே கூடி உழைத்தாலும் உன் உள்ளம் எதை நினைக்கிறதோ அதுவாகவே மாறுகிறாய்.  அதுவே உன் பேச்சிலும் எழுத்திலும் கொட்டிக் கொண்டிருக்கும்.

சரியென்றோ தவறென்றோ தெரியாது.  சரித்திரம் பெயர் சொல்லுமா?  மனம் அறியாது.  உலகத்து மகத்துவம் அன்பென்று உணர்ந்து நின்றேன்.  இயற்கை மட்டுமே இயல்பு என்று இருந்து விடுவேன்.  ஒழுக்கம் தவறாமல் உழைத்திடுவேன்.  நம்பிக்கை குறையாது நிலைத்திடுவேன். இது தான்  என் எழுத்தின் மையப்புள்ளி.  மனநிறைவு ஒன்றே என் எழுத்தின் மைதீராது பார்த்துக் கொள்ளும்.             

இவண் இசைக்கலைமணி ச.ம. பால கிருஷ்ணன்.எம்.ஏ.,

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
admin

Related Posts

உடைந்த கப்பல்

ஏப்ரல் 27, 2025

உடைந்த கப்பல்

ஏப்ரல் 20, 2025

உடைந்த கப்பல்

ஏப்ரல் 13, 2025

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

ஹைக்கூ கவிதைகள் ஆலமரம்

ஜூன் 16, 2025

கவிஞர் மு. வாசுகி

ஜனவரி 1, 2020

கவிஞர் சுந்தர பழனியப்பன்

ஜனவரி 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

ஜனவரி 3, 2020
Latest Reviews
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Facebook Twitter Instagram Pinterest
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
© 2025 ThemeSphere. Designed by ThemeSphere.

Type above and press Enter to search. Press Esc to cancel.