Share Facebook Twitter LinkedIn Pinterest Email 37-ஒழுக்க நெறி உடையவன் நீயே! ஒருமைப் பாடும் நீயே! அழுக்கு மனம் அகற்றுபவன் நீயே! அளக்கும் கருவியும் நீயே !இழுக்கு வராமல் காப்பவன் நீயே! இன்பம் தருபவன் நீயே!உழுத்துப் போகாத வாழ்வு நீயே! உள்ளம் நிறைந்தவன் நீயே! Related