Share Facebook Twitter LinkedIn Pinterest Email 61-குற்றம் பார்க்காத குமரன் நீயே! குறை போக்குபவன் நீயே !சுற்றமாய் என்றும் இருப்பவன் நீயே! சுகந்த மலரும் நீயே! உற்ற துணையாய் இருப்பவன் நீயே ! உயிரின் ஆன்மா நீயே! கற்ற கல்வியில் இருப்பவன் நீயே ! கருணை கடலும் நீயே! Related