• முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
தமிழ்சங்கம்.org
  • முகப்பு பக்கம்
  • எழுத்தாளர்கள்
  • தமிழ் சங்கம்
  • கட்டுரைகள்
  • சிற்றிதழ்கள்
Facebook Twitter Instagram
தமிழ்சங்கம்.org
Home»எழுத்தாளர்கள்»கவிஞர் மல்லிகா»மகிழ்ச்சியாக இருக்க எட்டு வழிகள்
கவிஞர் மல்லிகா

மகிழ்ச்சியாக இருக்க எட்டு வழிகள்

Chandran SomanBy Chandran Somanஜூலை 20, 2020Updated:ஜூலை 20, 2020கருத்துகள் இல்லை2 Mins Read
Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
  • கடமையைச் செம்மையாகச் செய்வதே மகிழ்ச்சி
    *மகிழ்ச்சியைத் தேடி அலைய வேண்டாம் அது நம்மிடமே இருக்கிறது .
    *மனதை அமைதியாக வைத்துக் கொள்ளுங்கள், வீணாக கவலைப்பட வேண்டாம் .
    *பிறருக்கு உதவுங்கள், மகிழ்ச்சி அடையுங்கள்.
    *அகத்தில் காண்பதே மகிழ்ச்சி புறத்தில் இல்லை.
    *சாதனை படைக்க சவாலாகப் பனி செய்யுங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள்
    *எல்லோரிடமும் நட்பாய் இருங்கள் மகிழ்ச்சி தேடி வரும்
    *சக உயிரிடத்தும் அன்பு, செலுத்துங்கள் மகிழ்ச்சியாக இருங்கள்..
    -கவிஞர் ச. மல்லிகா .13-7-2020
    உணவே மருந்து
    1.வேப்பஞ்சாறு
    2.நெல்லிக்காய் சாறு
    3.எலுமிச்சை சாறு
    4.அருகம்புல் சாறு
    5.இஞ்சி சாறு
    6.இரசச் சாறு
    இவைகள் நோய் எதிர்ப்பு சக்தி தரும் .
    -கவிஞர் ச.மல்லிகா ,14.7.2020.
    சிந்தனை துளி
  • உடல் நலம் காத்தல் அவசியம்
    உழைக்க உதவும் ஊடகம் .
-கவிஞர் ச மல்லிகா 14.7.2020
      உணவே மருந்து 

*துளசி சாப்பிட்டால் நுரையீரல் மூச்சுக் குழாய் சம்பந்த நோய்தீரும்
*இதயம் சீராக இயங்க துளசி பயன்படுகிறது
*துளசியை நாள்தோறும் சாப்பிட்டு வந்தால் காசநோய் குணமாகும்
*துளசியை தலையில் தேய்த்து குளித்தால் பேன் போய்விடும்
*துளசியை மென்று சாப்பிட்டால் வாய் சம்பந்த நோய் குணமாகும்
*துளசி காற்றை சுவாசித்தால் ஆரோக்கியம் கிடைக்கும்
*துளசி, நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.
—————————— கவிஞர் ச. மல்லிகா , 15.7.2020—————–
சிந்தனை துளி
முயற்சி செய்ய வயது முக்கியமில்லை , மனம் தான் முக்கியம்
————————————————கவிஞர் ச.மல்லிகா , 15.7.2020—————-

பல்லைப் பாதுகாக்கும் வழிமுறைகள்


*உணவு உண்பதற்கு முன்பும், பின்பும்
வாயை நன்கு கொப்பளிக்கவும்.

  • இனிப்பை கண்ட கண்ட நேரங்களில் சாப்பிடக் கூடாது
  • சூடான உணவை உண்ணக் கூடாது
  • வாயில் வெற்றிலை, புகையிலை, பாக்கு அடக்கக் கூடாது .
  • இரவில் படுக்கச் செல்லும் முன்பு பல் துலக்க வேண்டும்
  • பல்லைப் பாதுகாக்க வேர் சிகிச்சை செய்யலாம் .
    ————————————-கவிஞர் ச. மல்லிகா ,16.7.2020.
    சிந்தனை துளி
    .”வீரியமிக்க விதைகள் விளைவது போல்
    வீரமிக்க செயல்கள் செய்வோம்”
——————————–கவிஞர் ச.மல்லிகா , 16.7.2020
          வெற்றிலையின் பயன்கள் 
       * வெற்றிலையில் லெட்சுமி வாசம் செய்கிறாள் 
        * வெற்றிலையை சிறிது கிள்ளி நெற்றிப்பொட்டில்
          ஒட்டினால், தலைவலி குணமாகும்.
        * வெற்றிலை சீரணத்துக்கு  சிறந்தது .
        * வெற்றிலை, பூண்டு சர்க்கரை சேர்த்து  அரைத்துப் 
          போட்டால் வெட்டுக்காயம் குணமாகும் .
                      - கவிஞர்  ச. மல்லிகா ,17.07.2020

                 சிந்தனைத் துளி 
       ''விதைத்த அன்றே அறுவடைக்கு போகமுடியாது .
         விளைய உழைக்க வேண்டும்.''
-கவிஞர் ச.மல்லிகா 17.7.2020
             ஆறின் சிறப்பு   
     * உடல் ஐம்பூத மாளிகை 
       உயிர் இதய இருப்பிடம் 
       உடல் நலம் நடமாடும் கோவில் 
     * முருகனின் உருவம் ஆறு 
       தாதுக்களின் கூட்டுப் பொருள்கள் ஆறு 
     * முருகன் காக்கும் முகம் ஆறு 
       உண்ணும் உணவின் சுவை ஆறு 
-கவிஞர் ச. மல்லிகா ,18.7.2020
             சிந்தனை துளி 
   ** அறிவு என்பது நெருப்பு போன்றது 
     தெளிவு  நீர் போன்றது ''
-கவிஞர் ச. மல்லிகா 2020
          ஆறு எழுத்து மந்திரம் 

**ஓம் சரவணபவ ” என்ற ஆறு எழுத்து மந்திரம்
மூச்சு – தியானப் பயிற்சி செய்த பலன் கிடைக்கும் **
-கவிஞர் ச. மல்லிகா ,19.7.2020
சிந்தனை துளி
”சோம்பலும் , புலம்பலும் வீழ்வின் அறிகுறி
சோதனையில் சாதனையே வெற்றி /”

-கவிஞர் ச. மல்லிகா ,19.7.2020
            நோயற்ற வாழ்வு 

கோபப்படும் போது உடலில் உள்ள அத்தனை உறுப்புகளும் இயங்கி ஆரோக்கியம் கெடும்.
*இட்ட தேவதைகளை வணங்க மனம் ஒருநிலைப்பட்டு
நோயற்ற வாழ்வு கிடைக்கும் **

-கவிஞர் ச. மல்லிகா , 20.07.2020
           சித்தனை துளி    

“உடைந்த குடத்தில் நீர் நிற்காது
மாற்றான் திறமை உதாவது ”

-கவிஞர் ச. மல்லிகா , 20.07.2020

Related

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
Chandran Soman

Related Posts

ஔவையார் மாமன்றம் ஏழாம் ஆண்டு தொடக்க விழா

அக்டோபர் 12, 2024

78வது சுதந்திர தின விழா வாழ்த்துகள்

ஆகஸ்ட் 15, 2024

தொன்மை மொழிஎழுச்சி மாநாடு வாழ்த்துக்கள்

ஜூலை 5, 2023

Leave A Reply Cancel Reply

  • Popular
  • Recent
  • Top Reviews

சிவன் மைந்தன்

ஜூன் 12, 2025

கவிஞர் மு. வாசுகி

ஜனவரி 1, 2020

கவிஞர் சுந்தர பழனியப்பன்

ஜனவரி 1, 2020

நான் ஏன் எழுதுகிறேன் -ச. ம. பாலகிருஷ்ணன் எம்.ஏ.

ஜனவரி 3, 2020
Latest Reviews
About

TamilSangam.org

Vision of TamilSangam.org is to gather all tamil sangam details and tamil writers details in one place to help each others.

Facebook Twitter Instagram Pinterest
  • About
  • About
  • Privacy
  • Privacy
  • Contact
  • Contact
© 2025 ThemeSphere. Designed by ThemeSphere.

Type above and press Enter to search. Press Esc to cancel.