Browsing: Uncategorized

அரசர் வெட்கத்தினால் குன்றிப் போய்விட்டார். அவர் விநயத்துடன் சுதர்சன சக்கரத்தைத் துதித்தார். “என் உள்ளத்தில் துர்வாசரைப் பற்றி சிறிது கூட வெறுப்பு கிடையாது என்பது உண்மையானால், எல்லா…

கருணையே வடிவான கார்த்திகை மைந்தனே! கருவியாய் இயக்கும் மூலமே முருகனே! கனிந்த பார்வையால் காரியம் செய்பவனே! கந்தா குகனே கற்கண்டே அருள்வாய்.

சோம.சந்திரன்,எம்.ஏ, தினத்தந்தி ஆசிரியர், ஸ்ரீ ஐஸ்வரியம் ஆசிரியர், சக்திநகர் சங்கம்தோற்று வித்த தலைவருக்கு, நினைவு அஞ்சலி ! உழைப்பவர் மதிக்கும் தினம் மே படைக்கும் இறைவனுக்கு ஐந்து…

5-பிறவி எத்தனை எடுத்தேன் தெரியாது?      பிணை கைதியானதும் தெரியாது?துறவு பூண்டேனா என்பது தெரியாது?  துணையாய் இருந்தாயா தெரியாது?உறவினர் எனக்கு உண்டா தெரியாது?    உறவாய் இருந்தாயா தெரியாது?மறதி…

மார்கழி மாதம் 27ஆம் நாள் பிரம்மா வேதம் நான்கு கற்றவனே பிரம்மா வேண்டும் வரம் யாவும் தருவாய் பதப் படுத்தும் பக்குவம் தருவாய் பரமனே உன் பாதம்…

மார்கழி மாதம் ஆறாம் நாள் பிரம்மா வகுப்பிலே வர்ணமில்லை கலப்பில்லை பிரம்மா வாக்குத்தந்து வரம் தருபவனே பிரம்மா பகுத்தறிந்து பக்குவமாய் படைப்பவனே பிரம்மா பல்லாண்டு வாழ வாழ்த்துவாய்…

நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கான அந்த செயலுக்கான முன்னேற்பாடுகளை நாம் முதலில் தயார் படுத்திக் கொண்டு பின் அந்த காரியத்தை செய்யத் துவங்க வேண்டும்.…

சூப்பர் ப்ளூ சந்திரன் இரவில் பூமிக்கு மிக அருகில் தெரிந்தது. இந்த முழுமதி பூர்ண சந்திரன் 14 ஆண்டுகளுக்கு ஒரு முறை தெரியும் .தமிழகத்தில் மேகமூட்டத்தில் பார்க்க…

கற்பது கடலளவு கலைமகளே வீணையுடன் சுரக்கும் சுணை போல் சுரப்பதுவே கற்பனை இசைக்கும் கீதமே இனிமையின் ஊற்று வடிக்கும் கவிதையே வாழ வைக்கும் பாட்டு உடலில் உயிராய்…