இறந்தவர் கண்கள் எரிக்கப்பட்டது ஒருகாலம் இரண்டு விழிகள் இருவருக்கு பொருத்தி இருவர் வெளியுலகை கண்டு மகிழ்வது இன்றைய பொது நலத் தொண்டு.இரத்தம் இல்லாமல் இறந்தவர் ஒருகாலம் இருப்பவர் கொடுத்த சேமிப்பு வங்கி உடனே ஓடிவந்து உதவ வரும் இளைஞர் உறவினர் விழிப்புணர்வு வெளிப்பாடு. கிட்னி முதல் இதயம் வரை மாற்று உறுப்புகள் மாற்றும் மருத்துவம் மூளைச் சாவு அடைந்த விபத்தினரை தானம் செய்ய முன்வரும் பெற்றோர். முதியோர் இல்லம் வருத்தம் தந்தாலும் பேணிக் காப்பது பொது நலம் பிறந்த குழந்தையை தூக்கி எறிந்தாலும் எடுத்து வளர்ப்பது பொது நலம்.தொழு நோயாளிக்கு மருத்துவம் செய்த அன்னை தெரேசா அன்பின் வடிவம் ஆதரவு கரம் கருணை இல்லம் வாடிய பயிரை கண்டுவாடிய வள்ளலார் நாட்டைக் காக்க பனிமலையில் காவல்புரியும் ராணுவ வீரர்கள் அவர்கள் குடும்பத்தினர் பொதுநலத் தொண்டின் தியாகிகள் ஒவ்வொரு சுதந்திரப் போராட்டத்தின் பின்பும்… இந்திய ரத்தமும் சதையும் சாட்சியாய் சிதறிய மக்கள் பல்வேறு…
Author: admin
இறந்தவர் கண்கள் எரிக்கப்பட்டது ஒருகாலம் இரண்டு விழிகள் இருவருக்கு பொருத்தி இருவர் வெளியுலகை கண்டு மகிழ்வது இன்றைய பொது நலத் தொண்டு.இரத்தம் இல்லாமல் இறந்தவர் ஒருகாலம் இருப்பவர் கொடுத்த சேமிப்பு வங்கி உடனே ஓடிவந்து உதவ வரும் இளைஞர் உறவினர் விழிப்புணர்வு வெளிப்பாடு. கிட்னி முதல் இதயம் வரை மாற்று உறுப்புகள் மாற்றும் மருத்துவம் மூளைச் சாவு அடைந்த விபத்தினரை தானம் செய்ய முன்வரும் பெற்றோர். முதியோர் இல்லம் வருத்தம் தந்தாலும் பேணிக் காப்பது பொது நலம் பிறந்த குழந்தையை தூக்கி எறிந்தாலும் எடுத்து வளர்ப்பது பொது நலம்.தொழு நோயாளிக்கு மருத்துவம் செய்த அன்னை தெரேசா அன்பின் வடிவம் ஆதரவு கரம் கருணை இல்லம் வாடிய பயிரை கண்டுவாடிய வள்ளலார் நாட்டைக் காக்க பனிமலையில் காவல்புரியும் ராணுவ வீரர்கள் அவர்கள் குடும்பத்தினர் பொதுநலத் தொண்டின் தியாகிகள் ஒவ்வொரு சுதந்திரப் போராட்டத்தின் பின்பும்… இந்திய ரத்தமும் சதையும் சாட்சியாய் சிதறிய மக்கள் பல்வேறு…
நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அதற்கான அந்த செயலுக்கான முன்னேற்பாடுகளை நாம் முதலில் தயார் படுத்திக் கொண்டு பின் அந்த காரியத்தை செய்யத் துவங்க வேண்டும். அப்படி செய்யாவிட்டால் அந்த செயல் பாதியில் நிற்ககூடும் அல்லது அரைகுறையாகச் செய்ய நேரிடும். Preparation மிக மிக அவசியமான ஒன்று நாம் அன்றாட வாழ்க்கையில் சமைப்பது, தூங்குவது, போன்ற சிறிய செயல்களும் இந்த preparation அவசியமானதாக உள்ள போதுவாழ்க்கையின் பெரிய முக்கியமான விஷயங்களுக்கு அது எவ்வளவு முக்கியமானதாக இருக்க வேண்டும்.வறண்டு கிடக்கும் கரடுமுரடான பூமியில்அப்படியே பயிரிட முடியாது. முதலில் நிலத்தை சமன்படுத்தி பண்படுத்தப் பட வேண்டும் .அவ்வாறு செய்தால் தான் நல்ல விளைச்சலைப் பெற முடியும்.அதைப் போலத்தான் நம் மனமும் ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கான எண்ணங்களின் கூட்டு கலவையாக பார்ப்பவை, கேட்பவை நிகளுகிற செயல்களுக்கு ஏற்ப மாறி… மாறி அலைபாய்ந்து கொண்டே இருக்கும்.இது நம் பல்திரன் பேசியை கையில் வைத்து கொண்டு…
சங்கத் தமிழ்சங்கத் தமிழ் முழங்கும்சிங்கத் தமிழ் நாட்டில்பொங்கும் வளமும் நீயேசீர்அணி நாடனும் தொட்டிலிலேவாய் சிவக்கச் சிரிப்பவள் நீ!(சங்) முடியுடை மூவேந்தர் மடியினிலேமுத்தமிழ் வழங்கும் அற்புதமே வள்ளுவர் நாவினிலே பிறந்தாய் கம்பன் ஏட்டினிலே தவழ்ந்தாய் தமிழே !தாயே !எங்கள்தவத் திரு மணியே!சித்தம் குளிர வாராய்என் சித்தம் குளிர வாராய்!நீ என்றும் நிலைத்திருப்பாய்(நீ)(சங்) சங்கத் தமிழ்சங்கத் தமிழ் முழங்கும்சிங்கத் தமிழ் நாட்டில்பொங்கும் வளமும் நீயேசீர்அணி நாடனும் தொட்டிலிலேவாய் சிவக்கச் சிரிப்பவள் நீ! (சங்) முடியுடை மூவேந்தர் மடியினிலேமுத்தமிழ் வழங்கும் அற்புதமே வள்ளுவர் நாவினிலே பிறந்தாய் கம்பன் ஏட்டினிலே தவழ்ந்தாய் தமிழே !தாயே ! எங்கள்தவத் திரு மணியே!சித்தம் குளிர வாராய்என் சித்தம் குளிர வாராய்!நீ என்றும் நிலைத்திருப்பாய் (நீ)(சங்)
https://www.youtube.com/watch?v=Tf3cwrsOCqg கைலாயப் பயணம் சென்ற மே ஐந்து தொழில் பக்தி கொண்ட மே தினம்வையம் புகழ் தொல்காப்பியம் பிறந்த இலக்கியத் தமிழ் மே ஐந்துவைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கி காட்சி தரும் சித்ரா பௌர்ணமிகைலாய நாதர் வாக்குடன் கலந்தார் கோவை பட்டீஸ்வரர் பாதம் பற்றி புண்ணியம் செய்தீர் சிவ பக்தியில் சிவ பக்தரான தங்கள் உடல்மண்ணுலகில் இல்லை என்று எண்ணாமல் சிவ தலம் சென்றதாய் எண்ணிகண்ணீரில் கரைந்து தெளிந்து எழுந்து முருகன் கைபிடித்து எழுத வைத்துதிண்ணிய எண்ணத்துடன் வழி நடத்தி வாழ்வை நகர்த்தும் வழி காட்டி அன்பில் மிஞ்சும் மகன் மருமகள் பாசம் காட்டும் பேரன் பேத்திஅன்பு செலுத்தும் உறவும் ஊரார் எழுத வைத்த இறை அருளும்கன்ன நீர் துடைக்க வந்த கருணைக் கடல் முருகன் அருள்உன்னை வணங்கிய மகளுக்கு சித்ரா பௌர்ணமியில் மதி மல்லிசந்திரன் முகம் மல்லிகா சந்திரன்குடும்பத்தினர்
பெயர் சோம. சந்திரன் தந்தை -ஆறு. சோமசுந்தரம் ஆசாரியார் தாய் –வேலு அம்மாள். .பிறந்தது 1952-ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 4 ஆம் தேதி பிறந்த ஊர் – மதுரை மாவட்டத்தின் எல்லைமுடிவில்உள்ள தர்மாசனப்பட்டி . கிராமத்தின் மேற்குப் பகுதி மதுரைமாவட்டத்திலும் ரோட்டின் கிழக்குப்பகுதி அப்போதைய இராமநாதபுரம் மாவட்டத்தில் (இப்போது சிவகெங்கை )உள்ளது. .மூதாதையர்கள் கிராமத்தில் உழவுத் தொழிலுக்கு தேவையான பொருட்களை செய்து வந்தார்கள். படிப்பு -கிராமத்தில் ஐந்தாம் வகுப்புவரை தொடக்க கல்வியும், அதன்பின்னர் கடியாபட்டி என்ற ஊரில் ஆறுமுதல் எட்டாம்வகுப்புவரையிலும் , ஒன்பதாம் வகுப்புமுதல் தேவகோட்டையில் உள்ள ‘தே பிரித்தோ உயர்நிலைப்பள்ளியிலும் படித்தேன்.. பணி–சென்னையில் இரண்டு ஆண்டுகள் சினிமா படப்பிடிப்பு நிலையத்தில், பணி புரிந்து வந்தேன். அப்போதே படிப்பதில் ஆர்வம் மிகுதியாக இருந்தது. எழுதுவதிலும் ஆர்வம் கொண்டு இருந்தேன் .அதன் காரணமாக ‘தினத்தந்தி ‘ பத்திரிகையில் பிழை திருத்துனராகச் சேர்ந்து படிப்படியாக உயர்ந்து செய்தி ஆசிரியராகப் பணி உயர்ந்து தமிழுக்குச்…
எனது பெயர் ச.மல்லிகா .1960 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 17 ஆம் தேதி மதுரை மாவட்டம் பைக்காரா என்ற ஊரில் பிறந்தேன்.படிப்பு எம்.ஏ.தமிழ் . ஊர்-இராமேஸ்வரம் .தந்தை பெயர் ஆ.மாணிக்கம். மின்சார வாரியத்தில் பணியாற்றி ஒய்வு பெற்றவர். தாய்-மா. நாகம்மாள். இல்லத்துப்பெண்.மா.இராதாகிருஷ்ணன் சகோதரர் . கணவர் பெயர் சோம. சந்திரன்.மதுரை மாவட்டம் தர்மாசனப்பட்டி கணவர் ஊர். கணவர் தினத்தந்தியில் ஆசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர்.மூன்று மகன்கள் ச.பால முருகன்-சொப்னா , ச.பாலகணேசன்-அனிதா , ச. பாலகிருஷ்ணன் -பிரேமா திருமணமாகி குழந்தைகளுடன் வசிக்கிறார்கள். எல்லோரும் தமிழ் மீது பற்றுக்கொண்டு எழுதுபவர்கள். தற்போது, கணவரும் நானும் சேர்ந்து ”ஸ்ரீ ஐசுவரியம் ” என்ற தமிழ் மாத இதழ் நடத்தி வருகிறோம்.இப்போது இணையதளத்திலும் வருகிறது . கருவில் இருந்தே ஏற்பட்ட ஆன்மிகப்பயணம், எட்டாவது வயதில் இருந்து ஆன்மிகப் பயணம் ஆரம்பம். ஆனது. முருகனை குருவாகக் கொண்டு ஸ்ரீ சாரதையின் அருள் ஆசியுடன் ஸ்ரீ சாரதாம்பாள் தல…
பிறந்த ஊர் கோயம்புத்தூர் , படிப்பு- .- வயலின், – புல்லாங்குழல் இசைக்கலைமணி , இசை ஆசிரியர் பட்டயப் படிப்பு ,, எம். ஏ.தமிழ் . தற்போது காவல் துறையில் இசைப்பிரிவில் பணி. கவிதை எழுதுவது, ஓவியம் வரைவது ,இசைக்கருவிகள் மீட்பது, புல்லாங்குழல் , வீணை , இசை ஆசிரியர் பட்டயப் படிப்பு. பல தொகுப்பு நூல்களில் கவிதை வெளிவந்துள்ளது. அத்துடன் இரண்டு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளேன் மழைத்துளி -துளிப்பா கவிதைபூந்தணல் -புதுக்கவிதை .எனது கவிதை திறமையைப் பாராட்டி, கீழ்க்கண்ட அமைப்புகள் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கியுள்ளன . தன்னம்பிக்கை அறக்கட்டளை பாராட்டுச் சான்றிதழ் 1999 .பாரதி பண்பாட்டு கலாச்சார மையம்– தகுதி சான்றிதழ் 2000. சாந்தி ஆசிரமம் கோயம்புத்தூர் 2001 .சவுத் இந்தியன் சோசியல் மற்றும் கலாசார மைய and cultural academy சாதனையாளர் விருது 10. 3. 2012 . தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தென்றல்…
பிறந்த ஊர் புதுச்சேரி படித்தது கல்பாக்கம் என்கிற புதுப்பாக்கம் .(மகாபலிபுரம் அருகில்) படிப்பு -எம்.காம் . வேலை -தனியார் கம்பெனி மேலாளர் (திருமணத்துக்கு முன்பு). திருமணத்துக்குப் பின் கவிதை , கட்டுரைகள் எழுதிவதில் ஆர்வம், அதைத் தொடர்ந்து பல தொகுப்பு நூல்களுக்கு எழுதி வருகிறேன் , கவிதை மன்றங்களுக்கும் சென்று கவிதை வாசித்து சான்றிதழ்கள் பெற்றுள்ளேன். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு கீழ்க்கண்ட அமைப்புகளில் சான்றிதழ்கள் பெற்றுள்ளேன் . . தமிழக தமிழாசிரியர் சங்கம் தகுதி சான்றிதழ் 2003 . மதுரை தமிழ் சங்கம் தமிழ் தேர்வு சான்றிதழ் 2002. நேவி விங்ஸ் வெல்ஃபேர் அசோசியேஷன் டைலரிங் 31 .3 .2019 . தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம் மற்றும் தென்றல் சமூக நல அறக்கட்டளையின் உலக சாதனை கவியரங்கம் 2014. தமிழ்த்தாய் அறக்கட்டளை- தஞ்சாவூர் நடத்திய உலகத் தமிழ் படைப்பாளர்கள் மாநாட்டில் 2016 கவிதை எழுதியதற்கு ‘கவித் தமிழ்ச்…
பள்ளிக்கூடத்தில் நான் படிக்கும் போது விடுமுறை நாட்களில் வீட்டில் நடக்கும் பலவகை திறனாய்வு போட்டிகளில் அண்ணன்களுடன் கலந்து கொண்டு நானும் நல்ல கருத்துக்களைச் சொல்வேன்.எழுதுவேன். .நான் கூறியவைகளில் சிறந்த கருத்துக்களைப் பார்த்தவர் என் அம்மா. அன்றொரு நாள் எங்கள் வீட்டில் ஒரு விளையாட்டு. எங்கள் வீட்டில் உள்ள அனைவரும் கவிதை எழுத வேண்டும். அதில் சிறந்ததை எங்கள் அப்பா தேர்வு செய்வார். அன்று தேர்வு செய்யப்பட்ட கவிதை ” புதிய திசை” என்னுடையது. என் எழுத்துக்கு கிடைத்த முதல் வெற்றி. சென்னை இசைக்கல்லூரியில் படிக்கும் போது இசையுடன் ‘மழைத்துளி’ கவிதை நூலினை வெளியிட்டது இசையுடன் இயற்கையை நான் ரசித்ததற்கான வெற்றி . என்னுள் இருந்த கவித்திறனை நெருப்பாக்கியது ‘பூந்தணல்’ கவிதை நூல் .இன்றுவரை நான் கவிஞனாக இருந்திட என் குடும்பத்தினர் முழுக் காரணம். விரல் பிடித்து மொழி கொடுத்து கற்பனை பயம் உடைத்து சிந்தனை அறிவூட்டி ஊக்குவித்து உயரப் பறக்க உற்சாகப்படுத்திப்…