பெயர் -சு. பழனியப்பன் பட்டப்படிப்பு -ஆசிரியர் பட்டம் படிப்பு தந்தை. ந, சுந்தரம்-ஆசிரியர் (பணி ஒய்வு) ,தாயார் சு. சகுந்தலை மனைவி இரா. யமுநேஸ்வரி -ஆசிரியை -பட்டதாரி . . இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தது கடலூர் மாவட்டம் பண்ணுருட்டி வட்டம், பண்டரக் கோட்டை, மதுரா, அம்மாப்பேட்டை என்னும் சிற்றூரில் பிறந்த ஆண்டு 1971 ஆம் ஆண்டு குடும்பம் ஏழை நெசவாளர் குடும்பம் .எனது பெற்றோர் -மூதாதையர் நெசவுத் தொழில் செய்து வந்தனர் .வறுமையின் பிடியில் ஆட்கொண்டு இருந்தாலும் நெசவுத் தொழிலே ஒரு வேளை உணவு வழங்கியது. இளமையிலே கவிதை எழுதும் பழக்கத்தைக் கொண்டதால் அவ்வப்போது கவிதை எழுதி நண்பர்களிடம் காண்பித்து , மகிழ்ந்து வந்தேன். 2010 ஆம் ஆண்டு முதல் நூலை கிராமத்து கீதங்கள் என்ற பெயரில் வெளியிட்டேன் .அதன் வளர்ச்சியே 10.12 நூல்களுக்குச் சொந்தக்காரர் ஆனேன். . படிப்படியாக கல்வி கற்று ஆசிரியராகப் பணியாற்றி வருகிறேன் . மாணவர்கள்…
Author: admin
படிப்பு .முதுகலை நூலக அறிவியல் என்னைப்பற்றி … அப்பா பா கருப்பையா , அம்மா ஜெயலட்சுமி , கணவர் ஏ. முருகேசன் , மேலூர் சார்பு நீதி மன்றத்தில் அரசு வழக்குரைஞராக உள்ளார். இரு பெண் , ஒரு ஆண் என மூன்று குழந்தைகள் . தமிழார்வம் நான் மேலூரில் உள்ள அரசு பேரன்கள் மேல்நிலைப் பள்ளியில் மேல் நிலை வகுப்பில் தமிழ்ப்பாட வேளையில் தமிழாசிரியை ந. சண்முகம் (பெண்) அவர்கள் கொடுக்கின்ற தலைப்பிற்கு கவிதை எழுதுவோம் .அப்போது எனது கவிதையை அதிகம் பாராட்டைப் பெற்றதால் தொடர்ந்து எழுதுவதில் ஆர்வம் ஏற்பட்டது. எனது பள்ளிப்படிப்பு முடிந்த பிறகும், அதே தமிழாசிரியையிடம் விடைத்தாள் திருத்தும் பணிக்காக உதவி ஆசிரியராகப் பணிபுரிந்தேன் .எனக்குப் பாடம் சொல்லித்தந்த ஆசிரியயையிடமே பணிபுரிந்தது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது .புத்தகங்களுக்கு நடுவே வாழ்வது சொர்க்கத்திற்கு ஈடானவொன்று என்பதால் நூலக அறிவியல் படிப்பை தேர்வு செய்து படித்தேன் . ஆனால்…
பெயர் -அகிலமணி ஸ்ரீவித்யா தந்தை திரு.சா. கணேசன், -நல்லாசிரியர் தாயார் திருமதி. பார்வதிக்கு பிறந்த ஊர் -செட்டிநாடு- காரைக்குடி, கண்டனூரில் (புதல்வியர் நால்வருள் – மூன்றாம் புதல்வி) வசிப்பது – கோவை .எனது, தாய்மொழி -தெலுங்கு எனினும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்மொழிக் கல்வி முதுநிலை எம்.ஏ. பயின்றேன். கணவர்.-திரு எஸ்.அகிலமணி கணவரின் பணிபொருட்டுச் சிங்கப்பூர் நாட்டிற்குச் சென்றுத் திரும்பும் வாய்ப்புக் கிடைக்கவே தமிழ்மொழியில் உலகக் கவிஞராகப் படைப்புகள் நல்கி மகிழ்கிறேன். புதல்வியர்- 1. அ. சாரதா 2. அ. திவ்யா மற்றும் மருமகன் என யாவரும் ஒத்துழைப்பு நல்கி ஆதரவாக இருப்பதைப் பெருமையாக மொழிகிறேன். பணியிட அனுபவம்: தமிழ்த்துறை ஆய்வுப் பிரிவில் பகுதிநேர உதவியாளர் சிங்கப்பூர் கல்வி அமைச்சு (MOE) சிங்கப்பூர் தேசியக் கல்விக்கழகம் (NIE) சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் (NLB) பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கட்டுரைகள்: 1. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு 2010-ம் ஆண்டு- கோயம்புத்தூர் -…