Blog Style Listing Example

1-தமிழ் கடவுள்:- மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலம் ஆகும். இந்த நிலத்திற்கு உரிய கடவுள் முருகன். குறிஞ்சி நில மக்கள் பேசும் மொழி தமிழ்.தமிழ்…

சிவ மைந்தன் தோன்றினான்-சிவன் நெற்றிக் கண்ணில் தோன்றினான் காலம் காலமாய் போற்றிடலாம்- கண்ணால் கண்டு வணங்கிடலாம் வடிவேலனை.காவடி ஆடும் சாலையில்- மனம் சேவடி பாடி மகிழ்ந்திடும் பாவடி…

கண்ணொளி பட்டால் உலாவும் நட்சத்திர வானில் உலாவி வந்த முருக நிலா வந்த போதும் உன்முக ஒளியில் மங்கியதோ பலாச் சுளை தித்திப்பு தமிழ் சுவையில் கண்டேன்…

இறந்தவர் கண்கள் எரிக்கப்பட்டது ஒருகாலம் இரண்டு விழிகள் இருவருக்கு பொருத்தி இருவர் வெளியுலகை கண்டு மகிழ்வது இன்றைய பொது நலத் தொண்டு.இரத்தம் இல்லாமல் இறந்தவர் ஒருகாலம் இருப்பவர்…

இறந்தவர் கண்கள் எரிக்கப்பட்டது ஒருகாலம் இரண்டு விழிகள் இருவருக்கு பொருத்தி இருவர் வெளியுலகை கண்டு மகிழ்வது இன்றைய பொது நலத் தொண்டு.இரத்தம் இல்லாமல் இறந்தவர் ஒருகாலம் இருப்பவர்…

தாய் தமிழே உன்னை நேசித்தேன் தரணியில் உன் புகழ் பரப்ப சேய் மனத்தால் நினைத்து புகழ்ந்தேன் சென்ற இடமெல்லாம் மூச்சாய் சுவாசித்தேன்வாய் உன்னைப் பாடிப் பேச வளர்வது…

முப்பாட்டனுக்கு பாட்டன் திருவள்ளுவர் திருக்குறள் வாழ்வியல் நெறிப்படி வாழ்தல் இனிது முப்பாட்டி ஔவையார் வகுத்து தந்த அமுத மொழிப்படி வாழ்தல் இனிது எப்போதும் என்னாலும் வாழ்வின் அர்த்தம்…

அகரத்தில் எழுந்த அன்னைத் தமிழ் ஆய்வு செய்யும் என்ன அலையில் சிகரத்தில் உயர்த்தி உயர்வு கொள்ள சித்தம் திண்ணமாய் செயல் பட மகராலயம் ஓயாத உழைப்பது போல்…